#JUSTIN || முதல்வர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து - அதிரடி காட்டிய சைபர் கிரைம்

x

அவதூறு கருத்து - 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு/கோப்புக்காட்சி/தமிழ்நாடு முதல்வரின் குடும்பம் பற்றி அவதூறு கருத்து பதிவிட்ட புகாரில், 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு/சமூக வலைத்தள பதிவு தொடர்பாக, அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள மத்திய குற்றப் பிரிவு போலீசார் /ஒரு நபரின் நற்பெயரை அவமதித்தல், பெண்ணின் நாகரீகத்தை குலைக்கும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு


Next Story

மேலும் செய்திகள்