கிளாம்பாக்கம் பேருந்து முனையம் -"பேட்டரி வாகனங்களை கூடுதலாக இயக்க வேண்டும்" -கோரிக்கை வைக்கும் மக்கள்

x

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மாநகரப் பேருந்து நிலையம் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களுக்கிடையே தொலைவு சற்று அதிகமாக இருப்பதாகவும், பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்