சென்னையை பதறவிட்ட வடமாநில கொள்ளையர் - ராஜஸ்தானில் சுத்து போட்டு தூக்கிய தமிழக போலீசார்

x
  • ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை நகைக்கடையில், ஏப்.15ல் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்
  • துப்பாக்கியை காட்டி உரிமையாளரை கட்டிப்போட்டு நகையை கொள்ளையடித்த நிலையில் ராஜஸ்தானில் கைது
  • அசோக், சுரேஷ் ஆகிய இரு குற்றவாளிகளை சென்னைக்கு விசாரணைக்காக சென்னை அழைத்து வந்த போலீசார்
  • முத்தாபுதுப்பேட்டை நகைக்கடையில் மட்டும் இவர்கள் கொள்ளையடித்தார்களா? என விசாரணை
  • வேறு யாரேனும் கொள்ளை சம்பவத்தில் தொடர்பில் உள்ளார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை

Next Story

மேலும் செய்திகள்