4 மணி நேர சோதனைக்கு பின் சிக்கிய முக்கிய ஆவணங்கள்.. சென்னையில் பரபரப்பு

x

சென்னை ராமாபுரத்தில் உள்ள ஜாஃபர் அலி வீட்டில், 10க்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், சுமார் 4 மணி நேரம் தீவிர சோதனை நடைபெற்றது. ஜாஃபர் அலி வீட்டில் இருந்து ஒரு சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர். கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து ஜாபர் அலியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்