#BREAKING || சென்னையில் நடுரோட்டில் பிரிந்த சிறுவன் உயிர்.. சிதறிய தலை.. நெஞ்சை நிறுத்தும் காட்சிகள்

x

சென்னையில், ஓடிக்கொண்டிருந்த மாநகர பேருந்தில் இருந்து இறங்க முயற்சித்த 15 வயது சிறுவன் பலி/சிறுவன் தவறி விழுந்ததில், பேருந்தின் சக்கரம் ஏறி, சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு - பரபரப்பு சிசிடிவி காட்சி/சென்னை திரு.வி.க.நகர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது நடந்த சம்பவம்/விபத்து தொடர்பாக திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை/பேருந்து ஓட்டுநர் தனசேகரனை பிடித்து போலீசார் விசாரணை /சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பலியான நிலையில், மேலும் ஒரு சம்பவம்/திரு.வி.க.நகர், சென்னை/5/பேருந்தில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி


Next Story

மேலும் செய்திகள்