#JUSTIN : மத்திய அரசுக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை... "ஏப்.,02 வரை கெடு..."

x

மத்திய அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை/கோப்புக்காட்சி/குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கிரிஸ்டல் பந்தை தடை செய்வது குறித்த வழக்கில் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்/2018ல் தாக்கல் செய்த வழக்கில் மத்திய அரசு இதுவரை ஏன் பதில் தாக்கல் செய்யவில்லை? - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி /ஏப்ரல் 2ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்றால் மத்திய அரசுக்கு அபராதம் விதிக்க நேரிடும் - நீதிபதிகள் /வழக்கு விசாரணை ஏப்ரல் 2ம் தேதிக்கு தள்ளிவைப்பு /


Next Story

மேலும் செய்திகள்