“சாதி எங்களுக்கு முக்கியம் இல்லை... அவன் எப்படினு உண்மை தெரிஞ்சுடுச்சு" - கதறும் பெண்ணின் தாய்

x

“சாதி எங்களுக்கு முக்கியம் இல்லை...

அவன் எப்படினு உண்மை தெரிஞ்சுடுச்சு

உன் பொண்ணு தாலி அறுந்துடும்னு சொன்னாங்க“

சென்னை பயங்கரத்தில் திடீர் திருப்பம்?

பரபரப்பை ஏற்படுத்திய பள்ளிக்கரணை கொலை சம்பவத்தில், ஆணவக்கொலை செய்யவில்லை என்றும், திருமணம் செய்த நபர் மீது கொலை வழக்கு இருந்ததால் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்ததாகவும் பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்