ரோட்டில் நிற்கும் கார்கள் - உரிமை கொண்டாட வந்த ஓனர்கள் - மேயர் பிரியா விடுத்த எச்சரிக்கை

x

சென்னை பனகல் பூங்கா அருகே உள்ள சாலையில், பொதுமக்களுக்கு இடையூறாக, நீண்ட காலமாக கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியை, சென்னை மேயர் பிரியா நேரில் ஆய்வு செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்