#BREAKING || வேங்கை வயல் வழக்கு விவகாரம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x
  • வேங்கைவயல் சம்பவம் தொடர்பான விசாரணையை முடிக்க சிபிசிஐடி போலீசாருக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம்
  • புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
  • அவகாசம் கோரி சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்த நிலையில், அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவு
  • வேங்கைவயல் வழக்கு - மேலும் ஒரு மாதம் அவகாசம்

Next Story

மேலும் செய்திகள்