#Breaking : சென்னையில் வங்கதேசத்தை சேர்ந்த மூவர் கைது - போலி ஆதார் மூலம் ஊடுருவல்.. NIA அதிரடி

x
  • சென்னையில் நடைபெற்று வரும் என்.ஐ.ஏ சோதனையில் 3 பேர் கைது
  • படப்பையில் நடைபெற்ற சோதனையில் வங்கதேச நாட்டை சேர்ந்த சபாபுதீன் என்பவரை கைது செய்த என்.ஐ.ஏ
  • போலி ஆதார் அட்டை தயாரித்து இந்தியாவில் ஊடுருவி பணி செய்து வந்தது கண்டுபிடிப்பு
  • திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் போன்று போலியாக ஆதார் அட்டை தயாரித்து வைத்திருந்ததும் கண்டுபிடிப்பு
  • மறைமலைநகர் பகுதியில், ஜூஸ் கடையில் வேலை செய்து வந்த முன்னா, மற்றும் அவருடன் தங்கி இருந்த மியான் கைது
  • போலி ஆதார் அட்டை தயாரித்து, அதன் மூலம் பணியாற்றி வந்தது கண்டுபிடிப்பு
  • என்ஐஏ சோதனை - சென்னையில் 3 பேர் கைது


Next Story

மேலும் செய்திகள்