#Breaking|| இறுதி எச்சரிக்கை விடுத்த வைகை..மக்களுக்கு அபாயம்.. உடனே வெளியேற உத்தரவு

x
  • வைகை அணையில் இருந்து இன்று உபரிநீர் திறக்கப்படும் என அறிவிப்பு
  • கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
  • நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை - 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்வு
  • நீர்மட்டம் 70.5 அடியை எட்டியவுடன் உபரி நீரை வெளியேற்ற முடிவு
  • இன்று பிற்பகல் வைகை அணையில் இருந்து உபரி நீரை திறந்துவிடும் பணிகள் தீவிரம்
  • மதுரை, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட நிர்வாகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிவைப்பு
  • வைகை அணையில் உபரிநீர் திறப்பு - எச்சரிக்கை

Next Story

மேலும் செய்திகள்