#BREAKING || யார்?.. என்ன?.. என்று தெரியாமல் அண்டர்கிரவுண்டை அம்பலமாக்கிய கொள்ளைக்காரன்

x

ரூ.2 கோடி மதிப்பிலான விநாயகர் மற்றும் மாணிக்க வாசகர் ஐம்பொன் சிலைகள் பறிமுதல். 3 குற்றவாளிகள் கைது - சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் அதிரடி. மீட்கப்பட்ட சிலைகள் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என தகவல். சிலைகள் எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது, இதில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளனரா? எனவும் விசாரணை.


Next Story

மேலும் செய்திகள்