#BREAKING || கோவை அணையில் கிடுகிடுவென உயரும் நீர்மட்டம்..! வெளியான பரபரப்பு ரிப்போர்ட்

x
  • கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், அதிகபட்சமாக 37 செ.மீ. மழை பதிவு
  • கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
  • நொய்யல் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ள நீர்
  • பேரூர் அருகே உள்ள சித்திரைச்சாவடி செக் டேமில் வெள்ளப்பெருக்கு
  • பேரூர் ஆற்றுப்படித்துறையில் நிரம்பி வழியும் வெள்ள நீர்
  • மேட்டுப்பாளையத்தில் 37 செ.மீ. மழை பதிவு

Next Story

மேலும் செய்திகள்