#BREAKING|| தமிழகத்தை கொந்தளிக்க வைத்த சம்பவம்... குடிநீர் தொட்டி இடித்து அகற்றம்

x
  • காஞ்சிபுரம் அருகே பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக தகவல் பரவிய விவகாரம்
  • மாவட்ட ஆட்சியர் மறுப்பு‌ தெரிவித்த நிலையில் குடிநீர் தொட்டி இடித்து அகற்றம்
  • சாலவாக்கம் அடுத்த திருவந்தவார் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக தகவல் பரவியது
  • அழுகிய முட்டையை காகம் கொண்டு வந்து போட்டதால் துர்நாற்றம் என ஆட்சியர் விளக்கம்
  • பழமையான தொட்டி என்பதால் இடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில், தொட்டி இடித்து அகற்றம்
  • திருவந்தவார், காஞ்சிபுரம்/4/குடிநீர் தொட்டி இடித்து அகற்றம்

Next Story

மேலும் செய்திகள்