#BREAKING || ரயிலை முழுதும் சுற்றி சூழ்ந்த வெள்ளம்... உயிர் தப்பிக்க Upper Perth சென்ற மக்கள்

x
  • நேற்று இரவு திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட ரயில் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தம்
  • ரயிலில் உள்ள பயணிகளை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் வாக்கிடாக்கி மூலம் பேச்சு
  • ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்தில் 22 மணி நேரமாக தவிக்கும் பயணிகள்
  • வெவ்வேறு வழிகளில் ரயில் நிலையத்தை அடைய தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தொடர் முயற்சி
  • ரயிலில் தவிக்கும் பயணிகள் - வாக்கிடாக்கி மூலம் பேச்சு

Next Story

மேலும் செய்திகள்