#BREAKING | "14 மாவட்டங்களில் மழை நீடிக்கும்" - வானிலை ஆய்வு மையம் திடீர் அலர்ட்

x
  • தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை நீடிக்கும்
  • புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்,
  • நாகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்
  • நாமக்கல், கரூர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரம் மழை தொடரும் என அறிவிப்பு



Next Story

மேலும் செய்திகள்