#Breaking|| மீண்டும் மிரட்டிய மழை.. இன்றைய பள்ளிகள் திறப்பில் மாற்றம்

x

மீண்டும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் நேற்று திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் தொடர்பான முடிவுகளை பள்ளியிருக்கும் இடத்தில் உள்ள சூழலை கருத்தில் கொண்டு தலைமை ஆசிரியர்கள் திறப்பது தொடர்பான முடிவை எடுத்துக் கொள்ளலாம்


Next Story

மேலும் செய்திகள்