#Breaking|| NIA அதிகாரிகள் ஆய்வு.. சென்னையை தொற்றிய திடீர் பரபரப்பு

x
  • சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு
  • என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையின் அதிகாரிகள் வருகை
  • சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையின் இருபுறமும் டேப் மூலமாக அளவீடு செய்யும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்
  • ஆளுநர் மாளிகையின் கிண்டி நுழைவுவாயில் முன்பு பாதுகாப்பு பணியில் கூடுதல் காவலர்கள் நியமனம்
  • கடந்த அக்.25ஆம் தேதி சரித்திர பதிவேடு குற்றவாளி கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வீசி கைது செய்யப்பட்டார்
  • கிண்டி, சென்னை/4/ஆளுநர் மாளிகை முன்பு என்.ஐ.ஏ. ஆய்வு

Next Story

மேலும் செய்திகள்