#BREAKING || திடீரென கிளாம்பாக்கத்தில் பயணிகள் செய்த செயல் - ஸ்தம்பித்த நெடுஞ்சாலை

x
  • அரசு பேருந்துகளை சிறைபிடித்து போராட்டம்
  • கிளாம்பாக்கம்,செங்கல்பட்டுகிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
  • திருச்சிக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் பல மணி நேரமாக காத்திருப்பதாக பயணிகள் புகார்
  • கிளாம்பாக்கம் வரும் பேருந்துகளில் இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதால் பயணிகள் ஆத்திரம்- பேருந்துகள் சிறைபிடிப்பு
  • பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவலர், ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் பயணிகள் கடும் வாக்குவாதம்
  • சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து பயணிகள் சாலை மறியலால் பரபரப்பு

Next Story

மேலும் செய்திகள்