#Breaking|| சீல் வைத்த அறைகளுக்குள் சரசரவென நுழைந்த IT அதிகாரிகள்.. மீண்டும் ரெய்டு

x
  • திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான, அருணை மருத்துவ கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை
  • ஏற்கனவே சோதனை நடந்த போது சில அறைகள் சீல் வைக்கப்பட்டன
  • தற்போது சீல் வைக்கப்பட்ட அறைகளை திறந்து, அதிகாரிகள் சோதனை
  • துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள்
  • அருணை மருத்துவ கல்லூரியில் மீண்டும் சோதனை

Next Story

மேலும் செய்திகள்