#BREAKING || விடாமல் அடிக்கும் கனமழை.. முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு

x
  • கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களுக்கு செல்லும் அமைச்சர்கள்
  • முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
  • 13 மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக முன்னெச்சரிக்கை, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்
  • திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள்
  • கனமழை முன்னெச்சரிக்கை - முதலமைச்சர் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்