#BREAING || அடுத்த 3 மணிநேரத்தில்..இந்த 10 மாவட்டங்கள்..தமிழகத்தை லாக் செய்த கனமழை..

x
  • தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கோவை, திருப்பூர், விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
  • அடுத்த 3 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என தகவல்
  • "10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Next Story

மேலும் செய்திகள்