#BREAKING || மெல்ல மெல்ல மூழ்கும் வீடுகள்... ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களை மீட்ட பரபரப்பு காட்சிகள்

x
  • ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட மக்கள்
  • நெல்லையில் வெள்ளத்தால் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்கள், கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்பு
  • 3 மணி நேரமாக பறந்து 17-க்கும் மேற்பட்டவர்களை காப்பாற்றிய ஹெலிகாப்டர் ராமநாதபுரம் கடற்படைக்கு சொந்தமானது
  • மீட்கப்பட்ட 17 பேரில் 2 பேர் கர்ப்பிணிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்