BREAKING || மின்சார ரயில் மோதி 3 சிறுவர்கள் துடிதுடித்து பலி - சென்னையில் பெரும் சோகம்

x
  • சென்னை வண்டலூர் அருகே மின்சார ரயிலில் அடிபட்டு 3 சிறுவர்கள் உயிரிழப்பு
  • வண்டலூர் - ஊரப்பாக்கம் ரயில் நிலையங்கள் இடையே விபத்து
  • காது கேளாத 2 சிறுவர்கள் மற்றும் வாய் பேச முடியாத ஒரு சிறுவன் என 3 பேரும் உடல் சிதறி உயிரிழப்பு
  • ரயில் வருவதை கேட்க முடியாததால் நிகழ்ந்த துயரம்
  • விடுமுறைக்காக கர்நாடகாவில் இருந்து உறவினர் வீட்டுக்கு வந்த போது சோகம்
  • மின்சார ரயிலில் அடிபட்டு 3 சிறுவர்கள் உயிரிழப்பு

Next Story

மேலும் செய்திகள்