#BREAKING ||"இனி முடியாது".. கடைசி நேரத்தில் ட்விஸ்ட்.. ரயிலை மொத்தமாக சூழ்ந்த வெள்ளம் -பயணிகள் நிலை
- நேற்றிரவு திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி கிளம்பிய ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தம்
- 23 மணி நேரமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் தவிக்கும் பயணிகளை மீட்பதில் தொடரும் சவால்
- தேசிய பேரிடர் மீட்பு குழு ரயில் நிலையம் சென்றடைவதில் பெரும் சிக்கல்
- தெளிவான வழித்தடங்கள் தெரியாததால் ரயில் நிலையத்தை சென்றடைவதில் தாமதம்
- ரயில் பயணிகளுக்கு ஸ்ரீவைகுண்டம் ஊர் மக்களே உணவு சமைத்து முதல்கட்டமாக பசியாற்றியதாக தகவல்
Next Story