அத்துமீறிய வங்கி.. ஊழியர்கள் கண்முன்னே பறிபோன வாடிக்கையாளர் உயிர்.. உறைந்துபோன மனைவி

x

வீடு புகுந்து, தகாத வார்த்தைகளால் திட்டி கடன் பணத்தை கேட்டதால், வங்கி ஊழியர்களின் கண்முன்னே நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகர்கோயிலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்