நடுரோட்டில் அலப்பறை செய்த ஆசாமி - படாத பாடு பட்ட மக்கள்..பரபரப்பு காட்சிகள்

x

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் காரை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது. ஆரணி புதிய பேருந்து நிலையம் அருகே, போதை ஆசாமி ஒருவர் அலப்பறையில் ஈடுபட்டு வந்தார். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்த அவர், வழி விடாமல் ரகளை செய்தார். தொடர்ந்து அரை மணிநேர போராட்டத்திற்கு பிறகு, அவரிடம் இருந்து காரில் வந்தவர்கள் தப்பித்து சென்றனர்...


Next Story

மேலும் செய்திகள்