பொறுத்து பொறுத்து பார்த்து... வேற மாரி போராட்டத்தில் இறங்கிய மக்கள்

x

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியேறி சமைத்து சாப்பிடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்