ஆளுநர் புறப்பட்டு சென்றதும் மீண்டும் சோதனையை தொடங்கிய போலீசார்

x

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆய்வுக் கூட்டம் முடித்து சென்ற பிறகு காவல்துறையினர் மீண்டும் சோதனையை தொடங்கியுள்ளனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் நடராஜனிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்