சூரனை வதம் செய்த அடுத்த நொடியே மழையாக வந்த முருகன்.. திருச்செந்தூரில் அதிசய நிகழ்ச்சி

x

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. சூரபத்மனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்த நிலையில், திருச்செந்தூரில் திடீரென சுமார் ஒருமணி நேரம் கனமழை பெய்தது. இதனால் சூரசம்ஹாரத்தை காணச்சென்ற பக்தர்கள், மழையில் நனைந்தவாறே வீடு திரும்பினர். சூரபத்மனை வீழ்த்திய மகிழ்ச்சியில் முருகப்பெருமான் மழை தந்ததாக நினைத்தபடி, மக்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்