சுழன்று அடித்த சூறைக்காற்று..வேரோடு மொத்தமாக சாய்ந்த மரம்..சென்னையில் பரபரப்பு

x

சென்னை கோடம்பாக்கத்தில் 30 வயதுடை தூங்க மூஞ்சி மரம் வேரோடு சாய்ந்ள்ளது. மரத்தை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கால்வாய் மரம் விழுந்த காரணத்தால் யாருக்கும் எந்த விதமான பாதிப்பு இல்லை, கால்வாய் சுற்றுச்சுவர் மட்டுமே சேதமடைந்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்