நடுக்கடலில் நடந்த பயங்கர சண்டை! - அட்டூழியம் செய்யும் இலங்கை கடல் கொள்ளையர்கள்..

x

நாகை மாவட்டம் வேதாரண்யம் மீனவர்கள் 8 பேர் மீது நேற்று இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி, பொருட்களை பறித்து சென்றது தொடர்பாக அடையாளம் தெரியாத இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர் மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.


Next Story

மேலும் செய்திகள்