ஈரோட்டை கதிகலங்கவிட்ட வடமாநில நபர்.. பாதிரியார் வேஷம் போட்டு காப்பாற்றிய போலீஸ்..

x

ஈரோட்டை கதிகலங்கவிட்ட வடமாநில நபர்.. பாதிரியார் வேஷம் போட்டு காப்பாற்றிய போலீஸ்.. கீழே இறங்கியதும் போலீசையே கட்டையால் அடித்ததால் அதிர்ச்சி

ஈரோடு ரயில் நிலையத்தில் 80 அடி உயர கோபுரத்தின் மீது நின்றுகொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்த வடமாநில இளைஞரை12மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.. அந்த காட்சிகளை பார்க்கலாம்..




Next Story

மேலும் செய்திகள்