பூனைக்கு நலங்கு வைத்து வளைகாப்பு நடத்திய குடும்பம்.. மதுரையில் சுவாரசியம்

x

மதுரை திருமங்கலத்தில் குடும்பத்தில் ஒருவராக கருதி, வளர்ப்பு பூனைக்கு வளைகாப்பு நடத்தி ஒரு குடும்பத்தினர் அழகு பார்த்துள்ளனர். திருமங்கலம் கலைநகரை சேர்ந்த குருசாமி- நாகலட்சுமி தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், செல்லப் பிரணிகள் மீது அதீத பாசம் கொண்ட இவர்கள், வீட்டில் ஒரு நாய் மற்றும் பூனையை வளர்த்து வருகின்றனர். பூனை 2 வயதை நிறைவு செய்து, முதல் முறையாக கர்ப்பம் தரித்ததால் தங்களது வீட்டில் வளைகாப்பு நடத்தி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்