பயங்கர ஆயுதங்களுடன் 4 பேர்.. ராஜபாளையத்தில் உச்சகட்ட பரபரப்பு.. நேரடியாக ஓடி வந்த டிஎஸ்பி ப்ரீத்தி..

x

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்கலாம்


Next Story

மேலும் செய்திகள்