#BREAKING || 22 தமிழக மீனவர்கள் கைது - தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்

x

ராமேஸ்வரம் செய்தியாளர் விஸ்வநாதன் தமிழக மீனவர்களின் இரண்டு படகு, பத்து மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை ; கவலையில் மீனவர்கள்

தமிழை கடலோரப் பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றச்சாட்டு முன்வைத்து இரண்டு விசைப்படகையும் அதில் இருந்த 10 மீனவர்களை கைது செய்து விசாரணைக்காக காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்ல உள்ளனர்.

மேலும் தொடர்ச்சியாக இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்யப்பட்டு வருவதினால் தமிழக கடலோர பகுதியில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்#BREAKING || 22 Tamil Nadu Fishermen Arrested - Continued Sri Lankan Navy Atrocities


Next Story

மேலும் செய்திகள்