2 நாள் நகரவே முடியாத அளவுக்கு ட்ராபிக் - இன்று காலியான சென்னை தேசிய நெடுஞ்சாலை

x

கடந்த 2 நாட்களாக போக்குவரத்து நெரிசலோடு காணப்பட்ட விக்கிரவாண்டி சுங்கச்சாவடி, தீபாவளி நாளான இன்று வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடியது. தீபாவளியை கொண்டாடுவதற்காக சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள், அதிகளவில் சென்றதால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடந்த 2 நாட்களாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி நாளான இன்று வாகனங்களே இல்லாமல் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்