BREAKING || 20 மீனவர்கள் கைது - எல்லை மீறல் என்றுகூறி ...`எல்லை மீறிய' இலங்கை கடற்படை

x

ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரையும், மூன்று விசைபடகையும் கைது செய்த இலங்கை கடற்படை, கவலையில் மீனவர்கள்

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்று தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்ல தாண்டி மீன்பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து மூன்று விசைப்படகையும் அதில் இருந்த 20 பேரை கைது செய்து விசாரணைக்காக மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்