டென்னிஸ் ரசிகர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ் | Chennai

x

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் ஹன்ட்ரட் (hundread)டென்னிஸ் தொடர் நாளை தொடங்க உள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் நடைபெறும் போட்டிகள் வருகிற 11ம் தேதி வரை நடைபெறவுள்ளன. 10க்கும் மேற்பட்ட உலக நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளனர். ராம்குமார் ராமநாதன், முகுந்த் சசிகுமார், சுமித் நாகல் உள்ளிட்ட இந்திய வீரர்களும் இதில் பங்கேற்கின்றனர். சென்னையில் டென்னிஸ் போட்டி நடைபெற இருப்பது, டென்னிஸ் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்