ஜெயசூர்யாவின் சாதனையை முறியடித்த முதல் இலங்கை கிரிக்கெட் வீரர்

x

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை வீரர் பதும் நிசங்கா 210 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை பதும் நிசங்கா படைத்தார். முன்னதாக கடந்த 2000-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக, ஜெயசூர்யா 189 ரன்கள் குவித்ததே, இலங்கை வீரரின் அதிகபட்ச ரன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்