ஜெயசூர்யாவின் சாதனையை முறியடித்த முதல் இலங்கை கிரிக்கெட் வீரர்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை வீரர் பதும் நிசங்கா 210 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை பதும் நிசங்கா படைத்தார். முன்னதாக கடந்த 2000-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக, ஜெயசூர்யா 189 ரன்கள் குவித்ததே, இலங்கை வீரரின் அதிகபட்ச ரன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story