10 வீரர்களில் 9 பேர் தங்கப்பதக்கம்,தாய்லாந்தை தெறிக்கவிட்ட தமிழக வீரர்கள் - விமான நிலையத்தில் சபதம்

x

தாய்லாந்தில் நடைபெற்ற மொய்தாய் குத்துச்சண்டை போட்டியில் பதக்கங்களை வென்று குவித்து சென்னை திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. . இந்த தொடரில் பங்கேற்ற 10 தமிழக வீரர்களில் 9 வீரர்கள் தங்கப் பதக்கத்தை வென்றதுடன் சாம்பியன்ஷிப்பை பட்டத்தையும் வசப்படுத்தினர். ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வெல்வதே தங்கள் கனவு என வீரர்கள் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்