பெண் கொலை சம்பவம் - அண்ணாமலை மீது பாய்ந்த வழக்கு...ஸ்ரீமுஷ்ணம் போலீசார் அதிரடி

x

கடந்த 19ஆம் தேதி தேர்தல் அன்று ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த கோமதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார்

தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்று திமுகவினர் அடித்துக் கொன்று விட்டதாக அண்ணாமலை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு


Next Story

மேலும் செய்திகள்