Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (03.08.2023)

x

சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணி.....

அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு செய்தார், முதலமைச்சர் ஸ்டாலின்.....

சென்னை போரூர் ஏரி உபரி நீரை, மணப்பாக்கம் கால்வாய் வழியாக அடையாற்றுக்கு கொண்டு செல்லும் பணி.....

திட்டத்தின் வரைபடங்களை பார்வையிட்டு, பணிகளின் நிலைகளை கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்......

சென்னை பழவந்தாங்கல் காவல்நிலையத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு....

பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என கேட்டறிந்தார்.....

வரி ஏய்ப்பு செய்யும் மாத சம்பளம் பெறுபவர்களை

கண்டறிய புதிய மென்பொருள் அறிமுகம்.....

மோசடி ரசீதுகளை கண்டறிந்து அபராதம் விதிக்க, வருமான வரித்துறை நடவடிக்கை....

ஆடிப் பெருக்கு தினத்தை முன்னிட்டு, பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடு.....

கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டு, ஆவணங்கள் பதிவு.....

இந்திய அளவில் உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சையில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு......

டெல்லியில் விருதை பெற்றார், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்......

கர்நாடகாவில், செல்போன் சார்ஜர் வயரை கடித்த 8 மாத பெண் குழந்தை..

பெற்றோரின் கவனக்குறைவால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்...

அமெரிக்க செனட் சபை கட்டட வளாகத்தில், மர்மநபர் துப்பாக்கியுடன் நுழைந்ததாக தீவிர சோதனை.....

தொலைபேசியில் வந்த தகவல் புரளி என கண்டுபிடிப்பு....


Next Story

மேலும் செய்திகள்