உறுதி அளித்த பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர்

x

தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படத்தக்கூடிய, அரசாணை 243 -ய் ரத்து செய்வது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் பேச்சு வார்த்தை நடந்தது. இதில் பல்வேறு ஆசிரியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், சம்பந்தபட்ட அரசாணையை நீக்குவதா? அல்லது மாற்றங்களை செய்வதா? என்பது குறித்து விரைவில் முடிவெடுப்பதாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் வாக்குறுதி அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்