#BREAKING | செந்தில் பாலாஜி வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிப்பு/நீதிமன்ற காவலை ஏப்ரல் 17 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு/காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி/சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்//கோப்புக்காட்சி/3/செந்தில் பாலாஜியின் காவல் 32வது முறையாக நீட்டிப்பு..


Next Story

மேலும் செய்திகள்