#BREAKING || முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு..! நாளை தீர்ப்பு
- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு
- நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
- சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி 2வது முறையாக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்
- செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் நாளை தீர்ப்பு
Next Story