"ஒரே நாடு ஒரே தேர்தல்" - ஆலோசனைக் கூட்டம்-புறக்கணித்த எம்பி ஆதிரஞ்சன் சவுத்ரி

x

நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான சாத்திய கூறுகள் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜோத்பூர் அலுவலர்கள் விடுதியில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்...

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்