காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேயர்.. அமைச்சர் சொன்ன தகவல்

x

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு கூட நிவாரணம் விடுபடாது என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெள்ள பாதிப்பு குறித்து விளக்கம் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்