"அது அவன் ஊருடா, மாரி செல்வராஜ் போக கூடாதா?" - கொந்தளித்த வடிவேலு

x

மிக்ஜாம் புயலில் அழிந்த மரங்களுக்கு ஈடாக 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய நடிகர் வடிவேலு, மிக் ஜாம் புயலை அரசியலாக்கி விட்டதாக பரபரப்பு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்