"இதனால் தான் இந்தியா கூட்டணி தலைவர்கள் மீது அவர்களுக்கு பயம்" - தீ பறக்க பேசிய திருமா

x

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து டெல்லியில் இந்தியா கூட்டணி சார்பில் நடந்த பிரம்மாண்ட போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்... அப்போது பேசிய அவர், மக்களின் இதயத்தில் ராகுல் காந்தி இருப்பதாகவும், அதனால் தான் ராகுல் காந்தி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள இளம் தலைவர்களை கண்டு அவர்கள் பயப்படுவதாகவும் குறிப்பிட்டார். கெஜ்ரிவால் நம் நாட்டில் மாற்று சக்தியாக உருவாகி வருவதாகத் தெரிவித்த அவர், அவரது கைதுக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்